|
||||||||
ஐகார வருக்கம் |
||||||||
ஐயம் எனும்பெயர் பிச்சைகொள் கலனும்
பிச்சையும் வெண்ணெயுஞ் சந்தே கமுமாம். ....320
ஐயை யெனும்பெயர் உமையும் துர்க்கையும்
அருந்தவப் பெண்ணும் அரசாளும் காளியும்
புதல்வியும் என்னப் புகன்றனர் புலவர். ....321
ஐயெனும் பெயரே குருவும் அரசனும்
எழிலும் இருமலு மிடைச்சொல்லுங் கோழையும்
தலைவனும் தாரமும் சாற்றப் பெறுமே. ....322
ஐயன் எனும்பெயர் குருவுஞ் சாத்துனுந்
தந்தையு முதல்வனு மந்தணண் பெயருமாம். ....323
ஐதெனும் பெயரே நொய்தும் விரைவுமாம். ....324
ஐயம் எனும்பெயர் பிச்சைகொள் கலனும் பிச்சையும் வெண்ணெயுஞ் சந்தே கமுமாம். ....320
ஐயை யெனும்பெயர் உமையும் துர்க்கையும் அருந்தவப் பெண்ணும் அரசாளும் காளியும் புதல்வியும் என்னப் புகன்றனர் புலவர். ....321
ஐயெனும் பெயரே குருவும் அரசனும் எழிலும் இருமலு மிடைச்சொல்லுங் கோழையும் தலைவனும் தாரமும் சாற்றப் பெறுமே. ....322
ஐயன் எனும்பெயர் குருவுஞ் சாத்துனுந் தந்தையு முதல்வனு மந்தணண் பெயருமாம். ....323
ஐதெனும் பெயரே நொய்தும் விரைவுமாம். ....324
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|