LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

அழகு

விண்ணுக்கு மதி அழகு

மண்ணுக்கு மரம் அழகு

 

பொன்னுக்கு நகை அழகு

 

 

 

பக்திக்கு தயவு அழகு

 

சக்திக்கு உடல் அழகு

 

புத்திக்கு புகழ் அழகு

 

 

 

உழைப்புக்கு வியர்வை அழகு

 

ஏழைக்கு செம்மை அழகு

 

புகழுக்கு அடக்கம் அழகு

 

 

 

ஆடலுக்கு அபிநயம் அழகு

 

பாடலுக்கு மெட்டு அழகு

 

ஊடலுக்குச் சேர்வது அழகு 

 

 

 

உண்மைக்கு உயர்வு அழகு

 

அன்புக்கு அன்பே அழகு

 

பண்புக்கு அமைதி அழகு

 

 

 

அருளுக்கு பொன்மனம் அழகு

 

இருளுக்கு கருமை அழகு

 

பொருளுக்கு கொடை அழகு

 

 

 

உயிருக்கு மூச்சு அழகு

 

பயிருக்கு பசுமை அழகு 

 

தயிருக்கு சுவை அழகு

 

 

 

எண்ணத்திற்கு நினைவு அழகு

 

கண்ணுக்கு இமை அழகு

 

பெண்ணுக்கு கற்பு அழகு

 

 

 

மயிலுக்குத் தோகை அழகு 

 

வெயிலுக்கு வெப்பம் அழகு

 

வயலுக்கு வரப்பு அழகு

 

 

 

ஒற்றுமைக்கு பிரியாமை அழகு

 

ஓடத்துக்கு துடுப்பு அழகு

 

ஒளவைக்கு தமிழ் அழகு

 

 

 

ஏற்றத்துக்கு கிணறு அழகு

 

ஐந்துக்கு வளைவு அழகு

 

நட்புக்கு பிரியாமை அழகு

 

 

 

தூய்மைக்கு வெண்மை அழகு

 

துன்பத்துக்கு கண்ணீர் அழகு

 

இன்பத்துக்கு புன்னகை அழகு

 பூ.சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை, சென்னை

 

 

 

 

 

 

 

azhagu
by Subramanian   on 25 Nov 2016  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
07-Jan-2017 08:30:36 மதுபிரிய said : Report Abuse
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு எனக்கு நீ அழகு உனக்கு நான் அழகு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.