LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் தான் ஒகே கண்மணி !!

தமிழ்த் திரையுலகின் வெற்றி இயக்குனராக வலம் வந்த மணிரத்னத்தின் சமீபத்திய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன.  

தற்போது அவற்றிலிருந்து மீண்டு ‘ஓகே கண்மணி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் நம்ம மணிரத்தினம்.

இதில், துல்கர் சல்மானும்,  நித்யா மேனனும்  நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், விரைவில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகிறது ஓகே கண்மணி.

இந்நிலையில் ஓகே கண்மணி தொடர்பாக அப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஓகே கண்மணி படத்தை அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம். ஆனாலும் இந்த படத்தின் கதை புதுமையாக இருக்கும். இப்போதைய கால கட்டத்தில் ஏற்றார் போல் கதை இருக்கும். சிறந்த காதல் கதை'' எனத் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் பதினான்கு வருடங்களுக்கு முன்பு வெளியாகியது மாதவன் அறிமுகமாகிய அலைபாயுதே படம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஓகே கண்மணி என்ற பெயரில் மணிரத்னம் படமாக்குகிறார்

by Swathi   on 05 Jan 2015  0 Comments
Tags: Alaipayuthey   Alaipayuthey Second Session   Okay Kanmani   அலைபாயுதே   ஓகே கண்மணி        
 தொடர்புடையவை-Related Articles
அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் தான் ஒகே கண்மணி !! அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் தான் ஒகே கண்மணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.