LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரருக்கு ஹூஸ்டன் தமிழ் இருக்கை பாராட்டு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஹூஸ்டன் தமிழ் இருக்கை பாராட்டி பரிசுகள் வழங்கியது.

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டு 15-க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கியதற்காக 23 வயது இளைஞர்  ரஞ்சித்குமார், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளின் சார்பில் பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்பான ஹூஸ்டன் பல்கலை தமிழ் இருக்கை அறக்கட்டளை சார்பில் அதன் ஆலோசகர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.,அதிகாரி கோ.பாலசந்திரன், சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்ட ரஞ்சித் குமாருக்கு ரூ. 10 ஆயிரம்  ரொக்கப்பரிசு நேரில் வழங்கினார்.
குடும்ப வாழ்வாதாரத்திற்காக கறவை மாடுகள் வாங்கிதருவதாக தெரிவித்தார். தற்போதய நிலையில்

தமிழர்களின் வீரத்திற்கும், பாரம்பரிய விளையாட்டுகளில் முக்கியமானதாகத் திகழும் ஜல்லிக்கட்டைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் போது, மதுரை காமராஜ் பல்கலைக்கழக தமிழியியல் துறை தலைவர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

by Mani Bharathi   on 12 Feb 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
15-Feb-2019 10:22:29 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். சிறந்த மாடுபிடி வீரர்களை ஊக்குவிக்கும் ஹூஸ்டன் தமிழ் இருக்கைகக்கு நனறி.ரஞ்சித்குமார், இன்றைய இளைஞர்களுக்குஒரு முன்னுதாரணம்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.