LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

அளவுக்கு மீறினால் எதுவும்

அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சு.

எதுவுமே !
அழகு கூட
ஆபத்தாகிவிடும்.
அறிவு கூட
பயனற்று போய் விடும்.
அச்சம் கூட
கோழையை வளர்த்து விடும்.
ஆசை கூட
நிராசை ஆகிவிடும்.
இன்பம் கூட
துன்பத்தை கொடுத்துவிடும்.
உழைப்பு கூட
உடலை வருத்தி விடும்.
உணவு கூட

வயிற்றை கெடுத்து விடும்.
துன்பம் கூட
வன்முறையை தூண்டிவிடும்.
பாசம் கூட
வேசம் ஆகி விடும்.
நட்பு கூட
விரோதம் ஆகிவிடும்.
கவனம் கூட
சோம்பலை வளர்த்தி விடும்.
பணிவு கூட
தரத்தை தாழ்த்தி விடும்.
களிப்பு கூட
சலிப்பு ஆகிவிடும்.
பணமும் கூட
பண்பை கெடுத்து விடும்.

இதற்கு மேல்
சொல்லிக்கொண்டே போனால் கூட
உங்களுக்கு கோபம் வந்துவிடும்.


ஆகவே எதிலும் !
அளவோடு இருந்து வளமோடு
வாழ்வோம்.

Over limit
by Dhamotharan.S   on 07 Mar 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.