LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கியது, அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல்

 ‘‘அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கியது, அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 சிபிஐ இயக்குனர்  அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா இடையிலான ஊழல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவர்கள் இருவரையும் நீண்ட விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. 

இது தொடர்பாக, நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில்,` மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அலோக் வர்மாவும், அஸ்தானாவும் விடுமுறையில் அனுப்பப்பட்டு உள்ளனர் என்றும் சிபிஐ அமைப்பின் ஒற்றுமையை  பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும்’ தெரிவித்து இருந்தார்.

 இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிருபர்களிடம் கூறியதாவது:

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக வர்மா புலனாய்வு மேற்கொள்ள முயன்றதால் மத்திய அரசு பீதியடைந்து அவரை பதவியில் இருந்து நீக்கி உள்ளது. வர்மாவின் பதவி நீக்கம் சட்ட  விரோதமானது. வர்மா நீக்கப்பட்டது அரசியலமைப்பு, இந்திய தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை அவமானப்படுத்தும் செயல்.

மேலும் சிபிஐக்கு இடைக்கால இயக்குனராக நாகேஷ்வர ராவை நியமித்ததன் மூலம்  பிரதமர் சி.பி.ஐ.யை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

by Mani Bharathi   on 26 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.