"வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 1"
(மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புதிய எழுத்தாளர்களுடன் நிகழ்வு தொடரும்)
சிறப்பு விருந்தினர்:
திரு. த. ஸ்டாலின் குணசேகரன்
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை,
எழுத்தாளர், பேச்சாளர்,
ஈரோடு புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்