LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- பழநிபாரதி

அம்மா

வளர்ந்த மனிதர்களை மறுபடியும் 
குழந்தைகளாக்கும் அம்மா - காதல்தான்.

அம்மாவின் பிள்ளைகள் மழையில் விளையாடுகிறார்கள்.
அம்மா அவர்களைச் செல்லமாக அதட்டி,
தனது முந்தானையில் தலைதுவட்டிவிடுகிறாள்.
அடிவயிற்றுச் சூட்டில் அவர்களைக் குளிர்காய விடுகிறாள்.

அம்மா இல்லாத பிள்ளைகளின் வானத்தில் நிலா ஒரு பூஜ்யம். 
நட்சத்திரங்கள் எல்லாம் தப்புக்குறிகள்.
அம்மா இல்லாத பிள்ளைகளின் பூமியில் 
தளும்பத் தளும்ப எத்தனை நதிகள் ஓடினாலும் 
தாகம் அடங்குவதில்லை.

அம்மாவின் முத்தம் தலைக்காவிரியின் தொடக்கம் போல 
நீண்டுகொண்டே இருக்கிறது...

by Swathi   on 25 Feb 2014  5 Comments
Tags: அம்மா   அம்மா கவிதை   Amma Kavithai   Mother Kavithai   Mother Poet        
 தொடர்புடையவை-Related Articles
அம்மா - கவிப்புயல் இனியவன் அம்மா - கவிப்புயல் இனியவன்
அம்மா - எஸ்.கண்ணன் அம்மா - எஸ்.கண்ணன்
அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா.. அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..
அம்மா அம்மா
அன்னையர் தினம் - தாய்மை - வித்யாசாகர் அன்னையர் தினம் - தாய்மை - வித்யாசாகர்
தமிழில் அம்மா, அப்பா என்ற வார்த்தை எப்படி உருவானது ? தமிழில் அம்மா, அப்பா என்ற வார்த்தை எப்படி உருவானது ?
இன்றைய தாய் இன்றைய தாய்
அம்மா அம்மா
கருத்துகள்
09-Oct-2015 05:18:56 பாஸ்கரன் said : Report Abuse
அம்மா இல்லாத பிள்ளைகளின் பூமியில்......தாகம் அடங்குவதில்லை . இது நிராகரிக்கமுடியாத உண்மை
 
24-Oct-2014 22:51:57 த. ராஜகோபாலன் said : Report Abuse
அடிவயிற்றுச் சூட்டில் அவரிகளைக் குளிர்காய விடுகிறாள்-அற்புதம்
 
01-Sep-2014 00:18:01 jerin nancy said : Report Abuse
நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். கவிதை சொல்லும் விதம் எவளவு naram kettaum inikum. enaku migavum piditha kavidhai puthagam "kadhal seiyadhavargal kalleriungal"
 
05-Aug-2014 06:29:40 வித்யா said : Report Abuse
நன்று......
 
25-Mar-2014 07:37:38 ம்.ரஞ்சித் kumar said : Report Abuse
சார், என்னை மன்னிக்கவும் இந்த கவிதை என் மனத்திற்கு பிடிக்க வில்லை ......எனக்கு தரிந்த த்ரீ லயன்ஸ் இருளின் நீளத்தையும் உணர்வின் பாசத்தையும் கற்று கொடுத்தவள் .....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.