பாரதிய ஜனதா கட்சியில் இருந்து, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வெளியேறினால், அவரை ஆதரிக்க தம் தயாராக இருப்பதாக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இந்திய-அமெரிக்க கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இரண்டு வார பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஹசாரே, அங்குள்ள தனியார் பத்திரக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இவ்வாறு கூறியுள்ளார்.
|