LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஊழலுக்கு எதிராக போராடியதால் அன்னா ஹசாரேக்கு சர்வதேச நேர்மைக்கான, அல்லார்டு பரிசு !!

ஊழலுக்கு எதிராக போராடியதற்காக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேக்கு பிரிட்டிஷ் கொலம்பியா சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச நேர்மைக்கான, அல்லார்டு பரிசு வழங்கப்பட்டது. 


இந்தியாவில் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் சமூக ஆர்வலர் அன்ன ஹசாரே. இவரது சேவையை கவுரவிக்கும் விதமாக, கனடா நாட்டின் வான்கூவர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் கொலம்பியா சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச நேர்மைக்கான இந்த அல்லார்டு பரிசும் தந்து கௌரவிக்கப் பட்டது. பொதுவாக ஊழலை எதிர்த்து போராடுபவர்கள் மற்றும் மனித உரிமைக்காக போராடுபவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழாவில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பேசியதாவது, ‘எனக்கு பணம், சொத்து மீது ஆசை இல்லை. இருப்பினும், இந்த பரிசை பெற்றதன் மூலம், ஊழலுக்கு எதிரான எனது வாழ்நாள் போராட்டம் மேலும் வலிமை அடையும். இந்த சர்வதேச அங்கீகாரம் மூலம் மாற்றத்துக்கான இயக்கம் வலுப்பெறும்' எனத் அவர் தெரிவித்தார்.  

by Swathi   on 27 Sep 2013  0 Comments
Tags: அன்னஹசரே   அல்லார்டு பரிசு   Anna Hazare   Integrity Award           
 தொடர்புடையவை-Related Articles
நேர்மையான வேட்பாளர் கிடைக்கவில்லை என்றால் நோட்டோவுக்கு ஓட்டு போடுங்க !! நேர்மையான வேட்பாளர் கிடைக்கவில்லை என்றால் நோட்டோவுக்கு ஓட்டு போடுங்க !!
அரசியலில் சேர்வது பாவம் இல்லை - அன்னா ஹசாரே !! அரசியலில் சேர்வது பாவம் இல்லை - அன்னா ஹசாரே !!
ஊழலுக்கு எதிராக போராடியதால் அன்னா ஹசாரேக்கு சர்வதேச நேர்மைக்கான, அல்லார்டு பரிசு !! ஊழலுக்கு எதிராக போராடியதால் அன்னா ஹசாரேக்கு சர்வதேச நேர்மைக்கான, அல்லார்டு பரிசு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.