வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 31 கடைசி – அண்ணா பல்கலை தகவல்
அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகளில் பயிலும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு நிகழாண்டுக்கான கல்விக் கட்டணத்தை ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதத் தொகையுடன் செப்டம்பர் 14ம் தேதி வரை கட்டணத்தைச் செலுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
|