LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பாவலர் அறிவுமதிக்கு கவிதைக்கோ விருது, பரிசுத் தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார் பாவலர் அறிவுமதி

*பாவலர் அறிவுமதிக்கு கவிக்கோ விருது (2019), பரிசுத் தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார் பாவலர் அறிவுமதி*


2019 ஆம் ஆண்டிற்கான கவிக்கோ விருது பாவலர் அறிவுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் கவிக்கோ விருது விழாவானது கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை மற்றும் தமிழியக்கம் சார்பாக காணொலி கூட்டமாக நடைபெற்றது. இதில் கவிக்கோ அறக்கட்டளைச் செயலாளர் அயாஸ் பாஷா அவர்கள் 2019 ஆம் ஆண்டிற்கான 'கவிக்கோ விருது' பாவலர் அறிவுமதி அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவித்தார்.வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தரும் தமிழியக்கம் நிறுவன தலைவருமான கோ.விஸ்வநாதன் அவர்கள் பொற்கிழி அளித்து விருது வழங்கினார்.விருதினைப் பெற்றுக் கொண்ட  பாவலர் அறிவுமதி அவர்கள் பேசும்போது தனக்கு வழங்கப்பட்ட பொற்கிழி தொகை ரூ.1 லட்சத்தினை முதல்வரின் கொரோனா நிதிக்கு வழங்குவதாக தெரிவித்தார்.
இவ்விழாவிற்கு கவிக்கோ அறக்கட்டளை பொருளாளர்சோலைநாதன் அவர்கள் தலைமை வகிக்க ,பதிப்பாளர் எஸ். எஸ் ஷாஜகான், தமிழியக்கம் மாநிலச் செயலாளர் சுகுமார், பொருளாளர் புலவர். பதுமனார் , இதழாளர் ஜே.வி நாதன், கவியருவி அப்துல்காதர், திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, பிருந்தாசாரதி ,கவிஞர் பழனிபாரதி ,கவிஞர் இசாக், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களது மகன் அஷ்ரப், பேராசிரியர் நை.மு.இக்பால் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

by R.Gnanajothi   on 06 Jun 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.