LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஓவியக் கண்காட்சி!

சென்னை, நுங்கம்பாக்கம் லலித் கலா அகாடமியில் பெண்ணின் கிராமியத்தை வெளிப்படுத்தும் ஓவியக் கண்காட்சி தொடங்கி உள்ளது. அதனை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். 

அதே போல் சைவசமயக் குரவரான திருநாவுக்கரசரின் ஓவியங்கள், பெண்கள் சந்திக்கும் பிரச்சனை மற்றும் அதற்கான தீர்வுகளை ஓவியமாக, மிக நேர்த்தியாக சுட்டிக்காட்டி உள்ளனர். நாட்டியம் ஆடும் பெண்களின் முத்திரைகள். ஓடித் திரியும் சேவல்கள், துள்ளித் திரியும் காளைகள் எனத் தத்ரூபமான ஓவியங்கள் அனைத்தும் சென்னை நுங்கம்பாக்கம் லலித் கலா அகாடமியில் உள்ள ஓவிய கண்காட்சியில் இடம்பிடித்து, மக்கள் மனதிலும் இடம் பிடித்தன.

சிறு வயதில் தான் கண்ட காட்சிகளை ஓவியமாக வரைந்து இருக்கிறார் கிருபானந்தம்.  விளையாடிய வயல் வெளிகளையும் தான் கண்ட காட்சிகளையும் ஓவியமாக வரைந்திருக்கிறார்,  20 வருடங்களாக பெண்ணியத்தை ஓவியமாக வரைந்து வரக்கூடிய ஓவியர் திருநாவுக்கரசு. 

இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் சமீபகாலமாக,  பெண்களுக்கு நிகழ்ந்து வரும் பிரச்சனைகளையும், அவர்களின் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓவியங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

இந்த ஓவிய கண்காட்சி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தலை சிறந்த ஓவியர்கள், இளைஞர்கள் என பலரும் இந்த கண்காட்சியை பார்த்து வியந்து வருகிறார்கள்.  

by Mani Bharathi   on 23 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.