LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மீனவர்களுக்கு நீலம் திட்டம் ,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் அறிவிப்பு

மீனவர்களுக்கு நீலம் திட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

விவசாயிகள் நலனுக்காக பசுமை திட்டம் செயல்படுத்தப்பட்டது போல மீனவர்கள் நலனுக்காக நீலம் என்கிற திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார் அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன்.

திருச்செந்தூரின் அருகே உள்ள அமலிநகர் கிராமத்தில் மீனவர்களுக்கு படகுக்கு பொருத்தும் இந்திரம் மானிய விலையில் வழங்கி இதனைக் கூறினார்.

மீன்வளத்துறை முதல்வர் ஸ்டாலின் அவர்களால், மீனவர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு தற்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று மாற்றம் பெற்றிருப்பதைக் குறிப்பிட்ட அமைச்சர்,
✓நெல்லுக்கு ஆதார விலை இருப்பது போன்று மீனவர் பிடித்துவரும் மீன்களுக்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்தல்
✓மீனவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மானிய விலையில் படகுகள் வழங்குவதை மாற்றி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்குவது
ஆகியவைக் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும்,
அனைத்து மீனவ கிராமங்களிலும் தரம் உயர்த்தப்பட்ட மீன் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும் என்றும், அந்தந்த கிராமங்களிலேயே படகுகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன்.

by R.Gnanajothi   on 16 Jun 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.