LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்கும், ரூபாய் 1.25 கோடி நிதி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்கும்...ரூபாய் 1.25 கோடி நிதி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைக்கு உண்டான நிதிப் பற்றாக்குறையால் அங்கு செயல்படும் தமிழ்ப்பிரிவு மூடப்படும் என்று கொலோன் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. இது பற்றிய செய்தி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பினை வழங்கும் கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தொடர்ந்து நன் முறையில் இயங்க 1.25 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

முந்தைய அரசு தமிழ்ப் பிரிவிற்கு ஒரு கோடியே 25 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும்,அத்தொகை அப்போது வழங்கப்படவில்லை. உடனடியாக நிதி வழங்கப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அப்போதே வலியுறுத்தினார்.தற்போது இந்நிதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்க உடனடியாக வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் அவர்கள் கருணாநிதி வழியில் செயல்படும் இவ்வரசு இது போன்ற திட்டங்களுக்கு உதவும் என்றும், கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை இன்னும் 2 ஆண்டுகளில் 60 ஆண்டுகள் நிறைவு காணும் நல்வாய்ப்பிற்கு உதவுவதோடு தமிழ் மொழி,இனம்,பண்பாடு நாகரிகம் போன்றவை உலக அளவில் பரவ என்றும் துணை நிற்கும் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

by R.Gnanajothi   on 16 Jul 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.