LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சர்வதேச Grand Master பட்டம் பெற்றார் தமிழக சதுரங்க வீரர் பிரக்னானந்தா ரமேஷ்பாபு

சர்வதேச Grand Master பட்டம் பெற்றார் தமிழக சதுரங்க வீரர் பிரக்னானந்தா ரமேஷ் பாபு

12 வயது உடைய சென்னையை சேர்ந்த பிரக்னானந்தா ரமேஷ்பாபு சர்வதேச Grand Master பட்டம் பெற்றதோடு மிகக்குறைந்த வயதில் Grand Master பட்டம் பெற்றவர் பட்டியலில் இரண்டாம் இடத்தினையும் பெற்ற பெருமைக்குரியவர் ஆகியுள்ளார்.
Grand Master -குரிய மூன்று படிநிலைகளைக் கடப்பதற்கான புள்ளிகளைச் சரியாகப் பெற்று சாதனை புரிந்துள்ளார் இந்த தமிழகச் சிறுவன்.

ரஷ்யாவில் ஜூலை 10 முதல் ஃபீடே( FlDE ~Fedaration Internationale Des Echecs)  என்ற பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.150 க்கும் மேலான நாடுகள் இச்சதுரங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் 2-ஆம் சுற்றில் முதல் ஆட்டத்தில் காபிரியேல் சர்கிசியன் என்பவரை வீழ்த்தி தன் சதுரங்க திறனை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்னானந்தா ரமேஷ்பாபு‌.

பன்னிரண்டே வயதில் சர்வதேச Grand Master பட்டம் பெற்றுள்ள இவருடைய வெற்றியை நினைத்து பெருமை கொள்வதோடு, தமிழர் தங்களுக்கான வெற்றியாகவே கொண்டாடி வருகின்றனர்.

by R.Gnanajothi   on 22 Jul 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.