மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கையூட்டு பெறுவதில்லை என்ற காவல் ஆய்வாளரின் அறிவிப்பு பலகை
மதுரை ஒத்தக்கடை காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணன் கையூட்டு பெறமாட்டேன் என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.
காவல் நிலையத்தில் தன் பெயரைக் கூறினாலும் யாருக்கும் பணமோ,பொருளோ கையூட்டாக கொடுக்க வேண்டாம் என அவர் வைத்துள்ள பலகை பலரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
|