LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் இணையும் ஆர்யா-விஷால் !!

நடிகர் விஷால் தற்போது, இயக்குனர் ஹரி இயக்கத்தில், பூஜை என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள’என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து, இயக்குனர் சுசீந்திரன் இயக்கும், புதிய படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார். 


இந்த படத்தில், விஷால் தனது நெருங்கிய நெருங்கிய நண்பரான ஆர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். 


பாலா இயக்கத்தில் அவன்-இவன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். 


தற்போது இப்படத்தில் விஷால்தான் நாயகன் என்றாலும், ஆர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து நடிக்கவுள்ளாராம். 


இந்த படத்தை வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 11 Sep 2014  0 Comments
Tags: சுசீந்திரன்   ஆர்யா விஷால்   விஷால்   Arya   Vishal        
 தொடர்புடையவை-Related Articles
விஜய் புலி... விஷால் பாயும் புலி... விஜய் புலி... விஷால் பாயும் புலி...
விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !! விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !!
விஷால் - சுசீந்திரன் படத்தின் தலைப்பு வெளியானது !! விஷால் - சுசீந்திரன் படத்தின் தலைப்பு வெளியானது !!
மீண்டும் இணையும் மதராசப்பட்டினம் கூட்டணி !! மீண்டும் இணையும் மதராசப்பட்டினம் கூட்டணி !!
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
இது நம்ம ஆளு படத்தில் ஆர்யா.... இது நம்ம ஆளு படத்தில் ஆர்யா....
என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்... என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்...
முதலில் கார்த்தி, அடுத்து விஷால்... இது லிங்குசாமியும் அடுத்த வருட திட்டம் !! முதலில் கார்த்தி, அடுத்து விஷால்... இது லிங்குசாமியும் அடுத்த வருட திட்டம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.