LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

அதிரசம்

தேவையானவை: 

பச்சரிசி -1கிலோ
வெல்லம்-3/4கிலோ
எலக்காய்-7
வெள்ளை எள்-2 தேக்கரண்டி
நெய்-1 டேபிள்ஸ்பூன் 
எண்ணை- தேவைக்கேற்ப 
சுக்கு-சிறிது

செய்முறை:  

1.அரிசியை நன்றாக கழைந்து தண்ணிர் உற்றி 2 மணி நேரம் ஊறவிடவும், பின்பு அரிசியை உலர்த்தி, மிக்சியில்  அரைக்கவும். 
2.ஒருப்பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை அடுப்பில் வைக்கவும்.
3.வெல்லம் கரைந்தவுட்ன் வடிகட்டவும், கணமான பாத்திரத்தில் ஊற்றி பாகு காச்சவும், 
4.வெல்ல பாகு உருண்டை பதம் வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும் 
5.அரிசி மாவில் சுக்கு, எலக்காய்,அரைத்து கலக்கவும், 
6.மாவை சிறிது, சிறிதாக பாகில் சேர்க்கவும், சப்பாத்தி பதம் வந்தவுடன் நிறுத்தவும். 
7.மாவு மேலே நெய் சிறிது தட்டி வைக்கவும். மாவை மூடி வைக்கவும் 
8.ஒர் நாள் கழித்து, வாழை இலையில் நெய்த்தடவி எள் சேர்த்து மிதமான தீயில் ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
9.மிக முறுகலான மெருதுவான அதிரசம் தயார்.

by Arul Jothi   on 17 May 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
11-Aug-2017 12:55:17 PRIYA said : Report Abuse
வெரி நைஸ் எனக்கு இது மிகவும் பிடித்து இருக்கு தேங்க்ஸ்
 
18-Aug-2014 11:12:44 malar said : Report Abuse
மிகவும் பயனுடையதை இருந்தது. மிக்க நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.