|
|||||
அவல் புட்டு |
|||||
தேவையானவை : அவல் - ஒரு கப் 2.சற்று ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். 3.பொடித்தெடுத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் உற்றி கலக்கவும். 4.மாவு உதிரி உதிரியாக பிடித்து கொள்ளவும். 5.முந்திரிப்பருப்பை சிறிது நெய்யில் வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். 6.மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் கால் கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். 7.வெல்லம் நன்றாகக் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் அதை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். 8.4 - 5 நிமிடங்கள் கொதிக்க விட்டால் போதுமானது. பாகு இறுகி விடக் கூடாது. பாகில் தேங்காய்த்துருவல் மற்றும் பொடித்த அவல் இரண்டையும் போட்டு கிளறி உடனே அடுப்பை அணைத்து விடவும். 9.பின்னர் அதில் ஏலக்காய் பொடி, நெய், வறுத்த முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு மூடி வைக்கவும். சுவையான அவல் புட்டு ரெடி |
|||||
by Arul Jothi on 17 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|