|
|||||
அவல் சர்க்கரைப் பொங்கல் |
|||||
தேவையானவை : அவல் - 1 கப் 2.அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும்வரை வறுத்துக்கொள்ள வேண்டும். 3.பச்சைப் பயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். 4.பருப்பு வெந்ததும் அதில் ஒரு கப் அவலுக்கு இரண்டு கப் பாலும், தண்ணீருமாகக் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவேண்டும். 5.கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டி வராமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும். 6.அவல் சீக்கிரமே வெந்துவிடும்.சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்களில் சேர்த்துவிடவேண்டும். 7.இதற்கிடையில் ஒரு கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் பொங்கலில் கொட்டிக் கிளறி ஏலக்காய் தூவ வேண்டும் 8.பிறகு ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி,திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்க வேண்டும் |
|||||
by Arul Jothi on 17 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|