LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

அவற்றுக்குத் தெரியாது !- கவிஞர் மகுடேசுவரன்

மரங்கொத்தியின்
கூரலகு முத்தத்திற்கு
நெகிழத்தான்
மரங்கள் பழகியிருந்தன.
கோடரியுடன்
கொடுங்கோலன் வருவான் என்று
அவற்றுக்குத் தெரியாது !

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 20 Dec 2014  1 Comments
Tags: கவிஞர் மகுடேசுவரன்   Kavignar Magudeswaran                 
 தொடர்புடையவை-Related Articles
அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது - கவிஞர் மகுடேசுவரன் அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது - கவிஞர் மகுடேசுவரன்
அவற்றுக்குத் தெரியாது !- கவிஞர் மகுடேசுவரன் அவற்றுக்குத் தெரியாது !- கவிஞர் மகுடேசுவரன்
அல்லோலகல்லோலம் என்றால் என்ன அல்லோலகல்லோலம் என்றால் என்ன
தெரியுமோ ? - கவிஞர் மகுடேசுவரன் தெரியுமோ ? - கவிஞர் மகுடேசுவரன்
பூம்பூம் மாடு - கவிஞர் மகுடேசுவரன் பூம்பூம் மாடு - கவிஞர் மகுடேசுவரன்
கோடை  - கவிஞர் மகுடேசுவரன் கோடை - கவிஞர் மகுடேசுவரன்
கருத்துகள்
26-Feb-2015 18:35:16 ராகன் said : Report Abuse
கொடுங்கோலன் கோடரியின் குத்தும் பேரலகு முத்தம் என்று ஏமாந்தது போலும் ...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.