LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு

திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு

திருக்குறள் பரப்புரையாளர் முன்னோடி விருது

திருக்குறள் கருத்துகளை தொடர்ந்து உணர்வோடும் , சீரிய நோக்கோடும் பரப்பிவரும் பரப்பிவரும் இரண்டு ஆளுமைகள்

திரு.சி.பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை குப்பன்

திருக்குறள் பரப்பும் முன்னோடி விருது

ஒரு அமைப்பாக தொடர்ந்து மாணவர்களிடம் திருக்குறளை கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்பின் ஆளுமைகளை பெருமைப்படுத்தும் விருது.

திரு.பூவை.பி. தயாபரன்

திருமூலநாதன் அறக்கட்டளை

 

முனைவர் கோ பெரியண்ணன்

திருக்குறள் பேரவை, நங்கநல்லூர்

திருக்குறள் முன்னோடி தனியார் பள்ளி விருது

அரசுப்பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகள் திருக்குறளை மாணவர்களிடம் பரப்பவேண்டும் என்ற நோக்கில்  திருக்குறள் சார்ந்த செயல்பாடுகளில் சிறந்த விளைவை ஏற்படுத்தும் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்க இரண்டு பள்ளிகளுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறார்கள்.

·         ஸ்ரீ மாணிக்க விநாயகர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி , நாகப்பட்டினம்

·          ஆகநல்  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,  அப்பு அறிவாலயம் மேல்நிலைப்பள்ளி, கொங்கணாபுரம் , சேலம் மாவட்டம்

குறள் முற்றோதல் முன்னோடி தமிழ்ச்சங்க விருது

தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகள் தங்கள் இலக்கியப் பங்களிப்புகளுக்கு இடையே மாணவர்கள் இளைஞர்களை முன்னிறுத்தி புரவலராக நின்று, திருக்குறள் கல்வி, திருக்குறள் முற்றோதல் செய்ய வழிவகைசெய்தல், தமிழ்ச்சங்கக் கட்டிடத்தில் திருக்குறள் வகுப்புகளை நடத்துதல் போன்ற சேவைகளில் தொடர்ந்து ஈடுபடும் தமிழ் அமைப்புகள் இருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

 

by Swathi   on 29 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்  183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை! தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை!
தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம் தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம்
கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர் கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் பரப்பிய திருக்குறள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பரப்பிய திருக்குறள்
உலகத் திருக்குறள்  முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு  செய்திக் குறிப்பு உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு செய்திக் குறிப்பு
வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி – நா.தனராசன் வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி – நா.தனராசன்
குறட் செல்வம் திறனாய்வு இன்பமே எந்நாளும் துன்பமில்லை - குன்றக்குடி அடிகளார் குறட் செல்வம் திறனாய்வு இன்பமே எந்நாளும் துன்பமில்லை - குன்றக்குடி அடிகளார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.