|
|||||
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரே நாளில் 1000 பேர் பயன் அடைந்தனர்! |
|||||
ஆயுஷ்மான் பாரத் என்னும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்த ஒரேநாளில் 1000 பேர் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 10 கோடி குடும்பங்கள் சிகிச்சை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை, கடந்த 23- ந் தேதி பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் துவக்கி வைத்து, 5 பேருக்கு அடையாள அட்டையை வழங்கினார்.
இந்த திட்டத்தின் கீழ், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள கிழக்கு சிங்பூம் சர்தார் மருத்துவமனையில் 22 வயதான கர்ப்பிணி ஒருவர் முதலாவதாக பயனடைந்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள், ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுஷ்மான் பாரத் என்னும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்த ஒரேநாளில் 1000 பேர் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 10 கோடி குடும்பங்கள் சிகிச்சை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை, கடந்த 23- ந் தேதி பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் துவக்கி வைத்து, 5 பேருக்கு அடையாள அட்டையை வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள கிழக்கு சிங்பூம் சர்தார் மருத்துவமனையில் 22 வயதான கர்ப்பிணி ஒருவர் முதலாவதாக பயனடைந்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள், ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
|||||
by Mani Bharathi on 25 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|