LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தில் வேலை !!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.பி.என்.எல்.,லில் காலியாக உள்ள எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இந்த காலியிடங்கள் கேட் 2015 அடிப்படையில் நிரப்பப்படும் என்று தெரிகிறது.


வயது வரம்பு : 21 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 


கல்வித் தகுதி : 


பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி., இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு படிப்பை எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் முடித்திருக்க வேண்டும். அடுத்த ஆண்டு 14.08.2015க்குள் இந்த கல்வித் தகுதியைப் பெறுபவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். 


தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கேட் 2015 தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். இந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி இருக்கும்.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் இந்தப் பதவிக்கும், கேட் 2015 தேர்வுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து பெறவும்.


இந்த பணி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு : http://www.bbnl.nic.in/content/page/vacancies.php என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

by Swathi   on 06 Oct 2014  0 Comments
Tags: பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு   அரசு வேலைவாய்ப்புகள்   மத்திய அரசு வேலைவாய்பு   பட்டதாரி வேலைவாய்ப்பு   BBNL Recruitment   2014 BBNL Recruitment   Graduates BBNL Recruitment 2014  
 தொடர்புடையவை-Related Articles
பட்டதாரிகளுக்கு பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தில் வேலை !! பட்டதாரிகளுக்கு பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தில் வேலை !!
இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !! இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !!
மத்திய நறுமணப் பொருள் வாரியத்தில் பல்வேறு பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! மத்திய நறுமணப் பொருள் வாரியத்தில் பல்வேறு பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.