LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பீடி சுற்றும் தொழிலாளி மகள் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் வென்று டி.எஸ்.பி.யாக தேர்வு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் திருநெல்வேலியைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் சரோஜா வெற்றிபெற்று டிஎஸ்பியாக தேர்வு பெற்று உள்ளார்.

திருநெல்வேலி சன்யாசி கிராமத்தைச் சேர்ந்த திரையரங்க ஊழியர் முருகானந்தம்- பீடி சுற்றும் தொழிலாளி பால்தாய் தம்பதியின் மகள் சரோஜா. திருநெல்வேலி மீனாட்சிபுரம் மாநகராட்சி பள்ளியில் படித்தவர்.

வறுமையால் கல்லூரி சென்று உயர் கல்வி பயில முடியவில்லை. இதனால், மாண்டிசோரி கல்வி பயின்று தனியார் பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பணிபுரிந்து கொண்டே தொலைநெறி கல்வி மூலம் தமிழில் பி.லிட், எம்.ஏ. முடித்த இவர், தொடர்ந்து பல்வேறு போட்டித் தேர்வுகளையும் எழுதி வந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தேர்வுக்கு தயாரானார்.

தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்வு எழுதினார். தற்போது, தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பியாக பணிபுரிய சரோஜா தேர்வாகி இருக்கிறார். ஒரு பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆவது பாராட்டிற்குரியது ஆகும்.

by Mani Bharathi   on 01 Mar 2019  10 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
19-Mar-2019 17:02:57 இளஞ்செழியன் said : Report Abuse
வாழ்த்துக்கள்
 
19-Mar-2019 17:02:48 இளஞ்செழியன் said : Report Abuse
வாழ்த்துக்கள்
 
19-Mar-2019 17:02:42 இளஞ்செழியன் said : Report Abuse
வாழ்த்துக்கள்
 
19-Mar-2019 17:02:35 இளஞ்செழியன் said : Report Abuse
வாழ்த்துக்கள்
 
19-Mar-2019 17:02:27 இளஞ்செழியன் said : Report Abuse
வாழ்த்துக்கள்
 
19-Mar-2019 17:02:20 இளஞ்செழியன் said : Report Abuse
வாழ்த்துக்கள்
 
19-Mar-2019 17:02:08 இளஞ்செழியன் said : Report Abuse
வாழ்த்துக்கள்
 
19-Mar-2019 17:01:54 இளஞ்செழியன் said : Report Abuse
வாழ்த்துக்கள்
 
19-Mar-2019 17:01:47 இளஞ்செழியன் said : Report Abuse
வாழ்த்துக்கள்
 
19-Mar-2019 17:01:41 இளஞ்செழியன் said : Report Abuse
வாழ்த்துக்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.