LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பதவியேற்கும் முன்பே கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த எம்.பி. எச். வசந்தகுமார்!

எம்.பி. யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எச்.வசந்தகுமார் பதவியேற்கும் முன்பாகவே தொகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்து உள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. யாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பவர், எச். வசந்தகுமார். வசந்த் அன் கோ மற்றும் வசந்த் தொலைக்காட்சியின் நிறுவனர்.

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராகவும்  இருந்தவர் தான் எச். வசந்தகுமார். மக்களவைத் தேர்தல் வந்ததும் போட்டியிட்டு, எம்.பி. பதவிக்கும் வந்து விட்டார். 

இப்போது இவர் மேலும் சிறப்பான இன்னொரு பணியைச்  செய்ய இருக்கிறார். அதற்காக  ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிவிப்பில், தனது மாதச் சம்பளத்தை தொகுதி மக்களுக்காக செலவிடப் போகிறேன் என்றும்,  ஏழைகளுக்கும், கல்விக்காகவும் அதனைச் செலவிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். 

இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.. வழக்கமாக தேர்தலில் வெல்வதற்காக மட்டுமே பணத்தை செலவிடுவார்கள். ஆனால் எச். வசந்தகுமாரோ வென்ற பிறகும் பணத்தைச் செலவிடத் தயாராகிறார். 

எம்.பி.யாகப் பதவியேற்பதற்கு முன்பாகவே, மக்களுக்காக தனது சம்பளத்தையே ஒதுக்குவதாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பையும், அந்தத் தொகையை கல்விக்காக ஒதுக்கியிருப்பதையும் வலைத்தமிழ் பெரிதும் பாராட்டி வரவேற்கின்றது. எச். வசந்தகுமார் தனது மாதச் சம்பளம் ரூ. 1 லட்சத்தை மக்களுக்காக ஒதுக்கியிருப்பது தொகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து உள்ளது.

by   on 04 Jun 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
05-Jun-2019 13:51:58 Rajaram said : Report Abuse
Arumaiyana Valai Thalam
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.