இந்திய விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய, மிக வேகமாகவும், அதிக விளைச்சலைத் தரக் கூடியதாகவும் கூறப்படும், 41 பயிர் வகைகளை பாபா அணு மின் நிலைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 41 பயிறு வகைகளில் நிலக்கடலையில் 15 வகை, பச்சைப்பயறில் எட்டு வகை, உளுந்தில் ஐந்து வகை, துவரம் பருப்பில் நான்கு வகை, கடுகில் மூன்று வகை ஆகியவை அடங்கும்.
|