மும்பை குண்டு வெடிப்பு மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்குகளில் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜரான பிரபல அரசு வக்கீல் சவுத்ரி ஷுல்பிகர் அலி பெனாசிர் கொலை வழக்கு
தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வீட்டில் இருந்து காரில் வந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எந்த வித தீவிரவாத அமைப்பும்
இதுவரை பொறுபேற்க்கவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில்
தீவிரவாதிகள் சுட்டதில் நிலைதடுமாறிய கார் மோதியதில் காயம் அடைந்த பெண்ணும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார் எனபது குறிப்பிடத்தக்கது.
மும்பை குண்டு வெடிப்பு மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்குகளில் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜரான பிரபல அரசு வக்கீல் சவுத்ரி ஷுல்பிகர் அலி பெனாசிர் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வீட்டில் இருந்து காரில் வந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எந்த வித தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுபேற்க்கவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் சுட்டதில் நிலைதடுமாறிய கார் மோதியதில் காயம் அடைந்த பெண்ணும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார் எனபது குறிப்பிடத்தக்கது.
|