LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பாகிஸ்தானில் பிரபல வக்கீல் சுட்டுக்கொலை ! மர்ம நபர் தப்பி ஓட்டம் !

மும்பை குண்டு வெடிப்பு மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்குகளில் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜரான பிரபல அரசு வக்கீல் சவுத்ரி ஷுல்பிகர் அலி பெனாசிர் கொலை வழக்கு 
தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வீட்டில் இருந்து காரில் வந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எந்த வித தீவிரவாத அமைப்பும் 
இதுவரை பொறுபேற்க்கவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் 
தீவிரவாதிகள் சுட்டதில் நிலைதடுமாறிய கார் மோதியதில் காயம் அடைந்த பெண்ணும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார் எனபது குறிப்பிடத்தக்கது. 

மும்பை குண்டு வெடிப்பு மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்குகளில் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜரான பிரபல அரசு வக்கீல் சவுத்ரி ஷுல்பிகர் அலி பெனாசிர் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வீட்டில் இருந்து காரில் வந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எந்த வித தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுபேற்க்கவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் சுட்டதில் நிலைதடுமாறிய கார் மோதியதில் காயம் அடைந்த பெண்ணும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார் எனபது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 04 May 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.