|
|||||
மத கலவரங்களில் ஈடு பட்டால் ஆயுள் தண்டனை : மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் !! |
|||||
மத கலவரங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும், வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவின் சில முக்கிய அம்சங்கள் :
மத கலவரத்தில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
மத கலவங்களை தூண்டும் வகையில் பிரசாரம் செய்வோருக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
இது தொடர்பான, வழக்கின் விசாரணையும், குற்றம் நடந்த மாநிலத்திலிருந்து, வேறு மாநிலத்துக்கு மாற்றப்படும். |
|||||
by Swathi on 06 Dec 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|