தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 1 கப் மிளகாய்வற்றல் - 4 தேங்காய் துருவல் - 1/4 கப் கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை - சிறிது புளி - எலுமிச்சை அளவு
செய்முறை:
1.உளுத்தம்பருப்பை வாணலியில் எண்ணைய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும்.
2.மிளகாய்வற்றலை முதலில் வறுத்துவிட்டு அதனுடன் கறிவேப்பிலை புளி இரண்டையும் வறுக்கவேண்டும். தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் உப்புடன் சேர்த்து அரைக்கவேண்டும்.
3.இப்பொழுது உளுந்து சட்னி தயார் .உளுந்து எலும்ப்பு வளர்ச்சிக்கு நல்லது.வளரும் குழந்தைக்கு சிறிது இனிப்பு சேர்த்து தோசைக்கு ,இட்லிக்கு கொடுக்கலாம்.
|