LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சிவா - சிம்ஹா கூட்டணியில் உருவாகும் மசாலா படம் !!

மிர்ச்சி சிவா மற்றும் சிம்ஹா கூட்டணியில் உருவாக்கி வரும் படம் மசாலா படம்.


இந்த படத்தை லஷ்மன் இயக்குகிறார். இவர் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 


படத்தின் திரைக்கதையை, கதாநாயகியும், துணை இயக்குனருமான லட்சுமி தேவி எழுதியுள்ளார். 


முதல் கட்ட படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் நடத்தி முடித்த படக்குழுவினர் தற்போது பட்டினப்பாக்கம் கடற்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். 

by Swathi   on 21 Nov 2014  0 Comments
Tags: Bobby Simha   Mirchi Shiva   Masala Padam   மிர்ச்சி சிவா   பாபி சிம்ஹா   மசாலா படம்   Laxman Kumar  
 தொடர்புடையவை-Related Articles
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !! தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !!
ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !! ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹாவின் புதிய படம் !! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹாவின் புதிய படம் !!
இயக்குனராகும் மிர்ச்சி சிவா !! இயக்குனராகும் மிர்ச்சி சிவா !!
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இதுவும் ஒரு காமெடி படம் தாங்க... சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இதுவும் ஒரு காமெடி படம் தாங்க...
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இது பாபி சிம்ஹாவின் அடுத்த படம் !! சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இது பாபி சிம்ஹாவின் அடுத்த படம் !!
சிவா - சிம்ஹா கூட்டணியில் உருவாகும் மசாலா படம் !! சிவா - சிம்ஹா கூட்டணியில் உருவாகும் மசாலா படம் !!
மரியான் இயக்குனர் இயக்கத்தில், பாபி சிம்ஹா !! மரியான் இயக்குனர் இயக்கத்தில், பாபி சிம்ஹா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.