LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மரியான் இயக்குனர் இயக்கத்தில், பாபி சிம்ஹா !!

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாபி சிம்ஹா, தொடர்ந்து, பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் அனைவரது நன்மதிப்பையும் பெற்று வருகிறார். 


சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டாவில் அசால்ட் சேதுவாக இவர் நடித்த பாத்திரம் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


இவர் தற்போது, ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ள பாபி, அடுத்ததாக உறுமீன் என்ற படத்தில் சோலோ ஹீரோவாக நடித்து வருகிறார். 


இதையடுத்து மரியான் படத்தை இயக்கிய பரத்பாலா இயக்கத்தில் பாபி ஹீரோவாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. .

by Swathi   on 10 Sep 2014  0 Comments
Tags: பாபி சிம்ஹா   பரத்பாலா   Bobby Simha   Bharath Bala           
 தொடர்புடையவை-Related Articles
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !! தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !!
ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !! ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹாவின் புதிய படம் !! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹாவின் புதிய படம் !!
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இதுவும் ஒரு காமெடி படம் தாங்க... சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இதுவும் ஒரு காமெடி படம் தாங்க...
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இது பாபி சிம்ஹாவின் அடுத்த படம் !! சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - இது பாபி சிம்ஹாவின் அடுத்த படம் !!
சிவா - சிம்ஹா கூட்டணியில் உருவாகும் மசாலா படம் !! சிவா - சிம்ஹா கூட்டணியில் உருவாகும் மசாலா படம் !!
மரியான் இயக்குனர் இயக்கத்தில், பாபி சிம்ஹா !! மரியான் இயக்குனர் இயக்கத்தில், பாபி சிம்ஹா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.