LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாம்பார் (Sambar)

எலும்பு சாம்பார் (Bone Sambar)

தேவையானவை :


நெஞ்சு எலும்பு - 200 கிராம் (வேகவைத்தது)

வெங்காயம் - சிறிதளவு

பச்சை மிளகாய் - 6 (கீறியது)

பூண்டு - 6 (நறுக்கியது)

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

சாம்பார் பொடி - 1 ஸ்பூன்

துவரம் பருப்பு - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு


செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு அதனுடன் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கடைந்து பின் இரண்டு கரண்டி எண்ணெயில் வதக்கிய நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு,சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு வெந்த எலும்பையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்.

Bone Sambar

Ingredients for Bone Sambar:

 

Bone-200g (Boiled)

Onion-Little

Green chilly-6 (Peeled)

Garlic-6 (Chopped)

Turmeric Powder-1 Pinch

Sambar Powder-1 Spoon

Red Gram-100 g

Salt-as Needed

 

Procedure to make Bone Sambar:

 

1. In a vessel, add dhal along with water and allow to boil and mash well. Then add 2 spoon of oil, chopped onion, green chilly, garlic, sambar powder, salt, turmeric powder and boiled bone and allow to boil well and then remove from flame.

 

 

by vanitha   on 26 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.