LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பூலோகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதாம் !!

என்.கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக உருவாக்கி வரும் படம் பூலோகம். 


இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.  


வட சென்னையில் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் வெளியாகாமல் இருந்தது.  இந்நிலையில், பூலோகம் படத்தை தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 


ஏற்கனவே தீபாவளி அன்று, விஜய்யின் ‘கத்தி’, விஷாலின் ‘பூஜை’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. தனது தயாரிப்பான ‘ஐ’ படம் ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு தள்ளிப் போனதால், பூலோகம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். எனவே தீபாவளி ரேஸில் தற்போது ஐ விலகி பூலோகம் இணைந்துள்ளது.

by Swathi   on 09 Oct 2014  0 Comments
Tags: பூலோகம்   பூலோகம் ரிலீஸ்   ஜெயம் ரவி   தீபாவளி ரிலீஸ்   Diwali Release   Jayam Ravi   Boologam  
 தொடர்புடையவை-Related Articles
கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !! கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !! எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !!
டி.ஆர் மனதை புண் படுத்த வேண்டாம் - ஜெயம் ரவி !! டி.ஆர் மனதை புண் படுத்த வேண்டாம் - ஜெயம் ரவி !!
ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா? ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா?
ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !! ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !!
கத்திக்கு யு... பூஜைக்கு யு/ஏ....!! கத்திக்கு யு... பூஜைக்கு யு/ஏ....!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.