LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

மோர் குழம்பு

தேவையானவை :


புளித்த தயிர் - 1 கப்
தேங்காய் - கால் கப்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
முந்திரி - 4
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
கடுகு - அரை டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன்
உடைத்த உளுந்து - அரை டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
வெந்தயத்தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு


செய்முறை :


1. புளித்த தயிர், மஞ்சள் தூள், உப்பு, ஆகியவற்றை தண்ணீர் கலக்காமல் கலந்து வைக்க வேண்டும் .

2. துருவிய தேங்காய், சீரகம், முந்திரி, பச்சை மிளகாய், ஆகியவற்றை  அரைத்துக் கொள்ள வேண்டும் .

3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உடைத்த உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளித்து, பிறகு கறிவேப்பிலை, வரமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், வெந்தயத்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் .

4. பிறகு இதனுடன் ஏற்கனவே அரைத்த கலவையையும், தயிர் கலவையையும் சேர்த்து வேக விடவும் , கொதி வரும் முன் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.சுவையான மோர் குழம்பு தயார் .

by uma   on 24 Feb 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
11-Nov-2014 22:04:24 சரவணன்.t said : Report Abuse
நன்றகேருக்கு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.