டெல்லியில் இருக்கும் இத்தாலியத் தூதரகம் தனது நாட்டுக் குடிமக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்தியாவில் உள்ள இத்தாலியக் குடிமக்கள் குறிப்பாக கேரள மாநிலத்தில் இருப்பவர்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும் மற்றும் அதிகமான கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
|