LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழர்களின் கண்டுபிடிப்புகள் Print Friendly and PDF

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க உதவும் சாப்ட்வேர் !! சென்னிமலை கார்த்திகேயனின் புதிய கண்டுபிடிப்பு !!

காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்கும் வகையில் புதியதாக ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளார் ஈரோடு மாட்டம் சென்னிமலையைச் சேர்ந்த கார்த்திகேயன்.


தனது கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறியதாவது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செல் ஸ்னிப்பார் என்ற மென்பொருள் ஆன்ட்ராய்டு செல்போனில் இன்ஸ்டால் செய்து விட்டால் போன் தொலைந்து போனாலோ, திருடு போனாலோ அடுத்த நிமிடமே அதை செயலிழக்க செய்ய முடியும்.


போனை எடுத்தவர்கள் போனை அணைத்திருந்தாலும்(சுவிட்ச் ஆப்) சிம்கார்டை தூக்கி எறிந்தாலும் கூட கண்டுபிடித்துவிடலாம். இந்த புதிய மென்பொருள் மூலம் திருடப்பட்ட போனுக்கு, வேறொரு செல்லில் இருந்து ரகசிய பாஸ்வேர்டை குறுஞ்செய்தி அனுப்பினார் தானாகவே போன் லாக் ஆகிவிடும். இரண்டாவது குறுஞ்செய்தி கொடுத்தால் அந்த போனில் உள்ள ரகசிய தகவல்கள், போன் நம்பர்கள் அனைத்தும் மறைந்து விடும். மூன்றாவது குறுஞ்செய்தி கொடுத்தால் திருடு போன செல்போனிற்கு அழைப்பு வரும். திருடப்பட்ட போனை ஆன் செய்தால் அந்த போனில் இருந்து எங்கிருந்து பேசினாலும், நாமும் அதை கேட்கலாம். நான்காவதாக ஒரு குறுஞ்செய்தி கொடுத்தால் அந்த போன் எந்த நாடு, எந்த மாநிலம், மாவட்டம், தாலுக்கா, நகரம், எந்த தெரு என்பது போன்ற புதிய சிம்கார்டை போட்டு பேசினாலும் கண்டுபிடித்து விடலாம்.


தற்போது ஆன்ட்ராய்டு போன்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப திருடு போகும் சம்பவங்களும் நடந்து வருகிறது. விலை உயர்ந்த செல்போன்களை வாங்குபவர்கள் போனை பாதுகாத்துக் கொள்ள இந்த புதிய மென்பொருள் பெரிதும் உதவும் என கார்த்திகேயன் கூறியுள்ளார்.

by Swathi   on 05 Jun 2014  7 Comments
Tags: Mobile Lost Software   Chennaimalai Karthikeyan   மொபைல் போன் தொலைந்தால்              
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
27-Dec-2019 13:50:25 Thiru said : Report Abuse
Cell phone lost application name ப்ளஸ்
 
10-Oct-2018 11:24:04 S SYED MOHAMMED ABBAS said : Report Abuse
Send link if it is true. Don't cheat peoples
 
29-Sep-2018 08:23:08 சந்தோஷ் said : Report Abuse
திரு. கார்த்திகேயன் அவர்கள் எப்படி இந்த சாப்ட்வேர் பெறுவது என்று கூறினால் நன்றாக இருக்கும்.
 
15-Aug-2017 09:04:02 ரமேஷ் பிரபு said : Report Abuse
அந்த மேன்போருள் எனக்கு மெயில் இல் அனுப்பமுடியுமா நன்றி .....
 
09-Dec-2015 10:35:39 kumaresan said : Report Abuse
antha software engu kidaikkum
 
27-Jul-2015 23:55:38 A.Aravindhan said : Report Abuse
ஹெல்ப் மீ சார் 9942164230,9698623701
 
26-Sep-2014 07:49:56 s.subaramani said : Report Abuse
25/9/14 அன்று என்னுடைய நோக்கியா செல் துலைந்துவிட்டது கண்டுபிடிக்க வழி சொல்லுங்க
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.