LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

460 தமிழ் படங்களை வெளியிடும் முயற்சியில் சி2ஹச் !!

தமிழ் சினிமாவில் சரியான விநியோகஸ்தர்கள் கிடைக்காமல் இதுவரை சுமார் 460 படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கின்றன.

இதனை இயக்குனர் சேரனின் நிறுவனமான சி2ஹெச் மூலம் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.

சமீபத்தில், திருட்டு விசிடிகளுக்கு முடிவு கட்டும் பொருட்டு இயக்குனர் சேரன் சி2ஹெச் அதாவது சினிமா டூ ஹோம் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் மூலம் திரைப்படங்கள் வெளியாகும் அன்றே நம் வீடுகளில் விசிடிக்கள் மூலம் புதிய திரைப்படங்களை நல்ல தரத்துடன் பார்த்து மகிழ முடியும். ஒரு சி.டி. விலை ரூ. 50 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனத்தின் மூலம் நாடு முழுவதும் விநியோகிஸ்தர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் முன்பதிவு செய்தால் படத்தின் சி.டி. வீடு தேடி வரும். இந்த திட்டம் மூலம் திருட்டு சி.டி.க்கள் ஒழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனம் வெளியிடும் முதல் படமாக சேரன் இயக்கிய ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் பொங்கலை ஒட்டி.. சுமார் ஐம்பது லட்சம் வீடுகளில் வெளியாக இருக்கிறதாம்.

இதுபோல் ஜெய் படம் உள்பட மேலும் 50 படங்கள் இத்திட்டத்தின் மூலம் சி.டி.க்களாக வீடுகளில் அடுத்தடுத்து சப்ளை செய்யப்படுகின்றன. தணிக்கை செய்யப்பட்டு இதுவரை ரிலீசாகாமல் முடங்கி கிடக்கும் 460–க்கும் மேற்பட்ட சிறுபட்ஜெட் படங்களை இதுபோன்ற சி.டி.களாக வீடுகளில் நேரில் சப்ளை செய்யவும் முயற்சி நடக்கிறது.

by Swathi   on 08 Jan 2015  0 Comments
Tags: C2H   C2H Tamil Movies   Cheran C2H   சி2ஹச்   சேரன்   460 தமிழ் படங்கள்     
 தொடர்புடையவை-Related Articles
460 தமிழ் படங்களை வெளியிடும் முயற்சியில் சி2ஹச் !! 460 தமிழ் படங்களை வெளியிடும் முயற்சியில் சி2ஹச் !!
சினிமா டூ ஹோம் நிறுவனத்தை தொடங்கிய சேரன் !! சினிமா டூ ஹோம் நிறுவனத்தை தொடங்கிய சேரன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.