LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சத்தீஸ்கர் மாநில அரசின் பொது விநியோக திட்டத்திற்கு உலக வங்கி பாராட்டு !! 30 நாடுகளுக்கு பரிந்துரை !!

சத்தீஸ்கர் மாநில அரசு அமல்படுத்துயுள்ள பொது விநியோக திட்டத்திற்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை பின்பற்றுமாறு, 30 நாடுகளுக்கு உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது. 

 

சத்தீஸ்கர் மாநில அரசு, மக்களின் நலனுக்காக, பல நல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். இந்த வகையில் சத்தீஸ்கர் மாநில அரசு, ரேஷன் பொருட்கள் விநியோகத்திலும், ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, குடும்ப அட்டைதாரர்கள் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே, ரேஷன் பொருட்களை பெற முடியும் என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. குடும்ப அட்டை வைத்துள்ள யாரும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும், பொருட்களை வாங்கலாம். இந்த புதிய முறையால், பொதுமக்களின் சிரமம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கும் நிலை மாறியுள்ளதாகவும், சத்தீஸ்கர் மாநில மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

by Swathi   on 29 Jan 2014  0 Comments
Tags: Chhattisgarh Ration Shop   Ration Shop   Ration Distribution   சத்தீஸ்கர் மாநில அரசு   ரேஷன் பொருள் விநியோகம்   உலக வங்கி     
 தொடர்புடையவை-Related Articles
சத்தீஸ்கர் மாநில அரசின் பொது விநியோக திட்டத்திற்கு உலக வங்கி பாராட்டு !! 30 நாடுகளுக்கு பரிந்துரை !! சத்தீஸ்கர் மாநில அரசின் பொது விநியோக திட்டத்திற்கு உலக வங்கி பாராட்டு !! 30 நாடுகளுக்கு பரிந்துரை !!
உங்கள் ஊர் ரேஷன் கடையில் இன்று என்னென்ன பொருட்கள் எவ்வளவு இருக்குதுன்னு தெரிஞ்சுக்கனுமா !! உங்கள் ஊர் ரேஷன் கடையில் இன்று என்னென்ன பொருட்கள் எவ்வளவு இருக்குதுன்னு தெரிஞ்சுக்கனுமா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.