LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி


கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பாதிப்பிலிருந்து மெல்ல வெளி வர ஆரம்பித்திருக்கிறது இந்தியா. இந்நிலையில் 'டெல்டா + 'என்ற வகை கொரோனா வைரஸினால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள்.

மக்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தடுப்பூசிகள் அனைவருக்கும் போடப்படுவதற்கான முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் எனும் போது அவர்களை நோய் பாதிப்பிலிருந்து காக்க தடுப்பூசி சோதனைகள் நம் நாட்டில் அரசின் முயற்சியோடு ஆரம்பிக்கப்பட்டன.


ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்துள்ளது. இரண்டு கட்ட சோதனை முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன.மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவடைந்தபின் கோவாக்சின் தடுப்பூசி 2 முதல் 17 வயது குழந்தைகளுக்கு செப்டம்பர் மாதத்திலிருந்து போடப்படும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரஞ்சித் குலேரியா  கூறியிருக்கிறார்.
பரிசோதனை முடிவடைந்த பின் மத்திய அரசின் அனுமதியோடு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

by R.Gnanajothi   on 28 Jun 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் முன்னோர்களைத் தேடி-  நூல் வெளியீடு எங்கள் முன்னோர்களைத் தேடி- நூல் வெளியீடு
தேசிய சித்தமருத்துவ நிறுவனத்திற்கும் , மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கும்  ஒருங்கிணைந்த தலைமையாக பொறுப்பேற்றுள்ளார்  மருத்துவர் ஆர்.மீனாகுமாரி தேசிய சித்தமருத்துவ நிறுவனத்திற்கும் , மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கும் ஒருங்கிணைந்த தலைமையாக பொறுப்பேற்றுள்ளார் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி
94 வயதிலும் கனவை வெல்லலாம்! உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பகவானி தேவி! 94 வயதிலும் கனவை வெல்லலாம்! உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பகவானி தேவி!
சர்வதேச புக்கர் விருது பெறும் இந்தியப் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருது பெறும் இந்தியப் பெண் எழுத்தாளர்
உலக மகளிர் குத்துச்சண்டை ,இந்திய வீராங்கனை நிகத் ஜரின் தங்கம் உலக மகளிர் குத்துச்சண்டை ,இந்திய வீராங்கனை நிகத் ஜரின் தங்கம்
தாமஸ் கோப்பை 2022, கைப்பற்றி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய இறகுபந்து அணி தாமஸ் கோப்பை 2022, கைப்பற்றி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய இறகுபந்து அணி
உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் முதல் முறையாக குஜராத்தில் அமைகிறது உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் முதல் முறையாக குஜராத்தில் அமைகிறது
ஐ.சி.சி-யின் Top-4 வீராங்கனைகளின் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஐ.சி.சி-யின் Top-4 வீராங்கனைகளின் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.