LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

குழந்தைகள் தொழிலாளர்களாக பணி செய்வதைக் கண்டால் 1098 என்ற எண்ணில் புகார் செய்யலாம்

குழந்தைகள் தொழிலாளர்களாகப் பணி செய்வதைக் கண்டால் 1098 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.

குழந்தை தொழிலாளர்  எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்கள் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட ராட்சத பலூனை சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் கட்டடத்தின் மேல் பகுதியிலிருந்து பறக்கவிட்டு, குழந்தைகள் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதைக் கண்டால் 1098  என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

மேலும் குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க பல திட்டங்களைச் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குழந்தைகளை தொழிலாளர்களாக பணியமர்த்துபவருக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இவை  இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும் என்று கூறினார்.
குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறதென்றும் கூறினார்.

by R.Gnanajothi   on 16 Jun 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.