|
|||||
சீனாவில் ஆட்டு இறைச்சியில் கலப்படம் ! அசைவ பிரியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி ! |
|||||
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இறைச்சிகளில் கலப்படம் செய்திருப்பது தொடர்பான செய்திகள் வெளியாகி அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
இந்நிலையில் தற்போது சீனாவிலும் இறைச்சியில் கலப்படம் தொடர்பான செய்தி வெளியாகி அசைவ பிரியர்களை அல்லல்பட வைத்துள்ளது. சீனாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் அதனை
தடுக்கும் பொருட்டு, இறைச்சி கூடங்களில் சீன அரசு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர், இதில் ஆட்டு இறைச்சிக்கு பதிலாக எலி, கீரி போன்றவைகளின் இறைச்சிகளும் கலக்கப்படுவது
கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கலப்படம் செய்த இறைச்சிகடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இறைச்சிகளில் கலப்படம் செய்திருப்பது தொடர்பான செய்திகள் வெளியாகி அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் தற்போது சீனாவிலும் இறைச்சியில் கலப்படம் தொடர்பான செய்தி வெளியாகி அசைவ பிரியர்களை அல்லல்பட வைத்துள்ளது. சீனாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் அதனை தடுக்கும் பொருட்டு, இறைச்சி கூடங்களில் சீன அரசு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர், இதில் ஆட்டு இறைச்சிக்கு பதிலாக எலி, கீரி போன்றவைகளின் இறைச்சிகளும் கலக்கப்படுவது
|
|||||
by Swathi on 04 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|