|
||||||||
சின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன் |
||||||||
பூக்கள் உன்னிடம் .... கற்று கொள்ள வேண்டும் .... மென்மையாக சிரிப்பதை .....!!! சின்ன இன்பக்காதல் வரி
நெருப்பில் கருகிவிடலாம் ...... உன் சிரிப்பில் கருகுவதை விட ... அதுவொன்றும் கொடுமையில்லை....!!! சின்ன வலிக்காதல் வரி நீ இதயத்தில் காதலாய் .... வந்தநாளே என் வசந்த காலம் ... ஒவ்வொரு இதயமும் பூக்கும் நாள் ....!!! சின்ன இன்பக்காதல் வரி உன்னால் காயப்படும் கூட..... ஆறுதல் சொல்ல நீவருவாய் ..... ஏங்குதுசொறணை கெட்டஇதயம்....!! சின்ன வலிக்காதல் வரி இதயம்துடிக்க காற்று..... தேவையில்லைகாதல் ..... வந்தவுடன் துடிக்கும் .....!!! சின்ன இன்பக்காதல் வரி
நீ காதல் செய்ய முனைகிறாய் .... என்னசெய்வது உனக்கு வராது ..... காதல் இறைவனின் கொடை.....!!! சின்ன வலிக்காதல் வரி
கவிப்புயல் இனியவன் |
||||||||
by Swathi on 13 Jul 2016 0 Comments | ||||||||
Tags: இனியவன் கவிதைகள் காதல் கவிதைகள் வலி கவிதைகள் இன்ப கவிதைகள் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|