LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் பொதுப்பிரிவினர் வயது வரம்பை 27 ஆக குறைக்க நிதி ஆயோக் பரிந்துரை!

சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கான பொதுப் பிரிவினரின் அதிகப்பட்ச வயது வரம்பை 27 ஆக குறைக்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரை செய்து உள்ளது.

நிதி ஆயோக் சார்பாக,  “புதிய இந்தியாவின் யுக்தி 75” என்ற ஆவணம் வெளியிடப்பட்டது.  இந்த ஆவணத்தில் சிவில் சர்வீஸ்  தேர்வுக்கான வயது வரம்பை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.  

குடிமைப்பணிகள் தேர்வு எனப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அதிகபட்ச  வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு தற்போது 30 ஆக உள்ளது.  இந்த நிலையில், நிதி ஆயோக் தனது ஆவணத்தில், ‘சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பொதுப்பிரிவினரின் அதிகப்பட்ச வயது வரம்பு 2022-2023ம் ஆண்டுக்குள் படிபடியாக 27 ஆக குறைக்கப்பட வேண்டும்.

பொதுவான திறமையின்  மூலமாக நபர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். பின்னர், தனித் திறமையின் அடிப்படையில் பொருத்தமான பணி இடங்களை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து சிவில் சர்வீஸ் தேர்வுகளும் அகில இந்திய தர  வரிசையில் ஒன்றாக கொண்டு வரப்பட வேண்டும். இவற்றில் இருந்து ஆட்களை தேர்வு செய்வதற்கு மாநிலங்களை ஊக்குவிக்கலாம்’ என்று அதில்  கூறப்பட்டு உள்ளது. 

by Mani Bharathi   on 21 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.