LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கேவின்கேர் ,MMA , FWC இணைந்து நடத்திய சின்னிகிருஷ்ணன் கண்டுபிடிப்பாளர் விருது விழாவில் , சாஷே புரட்சியின் தந்தை நூல் வெளியிடப்பட்டது.

இந்தியாவின் தொழிலதிபர்கள் என்றால் அம்பானி, அதானி, டாடா என்று குறிப்பிடும் காலம் மாறி சிகே குழுமம் உள்ளிட்ட பல வெற்றியாளர்களை தென்னிந்தியாவின் தொழில் அடையாளமாகக் குறிப்பிடலாம்.

டாக்டர் சி.கே.அசோக்குமார் அவர்கள் தலைமையில் இயங்கும் முதலுலக மூத்தகுடி ( First World Community - FWC) பதிப்பில் வெளிவந்த "இந்திய பொருளாதாரத்தை உயர்த்திய சாஷே புரட்சியின் தந்தை சின்னிகிருஷ்ணன்" நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை தமிழில் பால் சுயம்பு அவர்கள் எழுதியுள்ளார். இந்நூல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த 1000 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்நூல் தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிஸ் மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்நூலைப் பெற இணையதளத்தில் எளிதாகப் பெற வசதியாக வலைத்தமிழ் பதிப்பகத்தின் இணையதளம் https://estore.valaitamil.com/ வழியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கோல்கேட் நிறுவனத்தின் தலைவர் பிரபா நரசிம்மன் , MMA தலைவர் கே.மகாலிங்கம் , ஜெனரல் கார்ப்பரேட் பிராக்டீஸ் குழுமத்தின் பங்குதாரர் ஆர்த்தி லக்ஷ்மிநாராயணன் , கேப்டன் விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டின் பெருமை, கடலூர் மாவட்டத்தின் பெருமை, புதிய தொழில் முனைவோருக்கு நம்பிக்கை நினைவில் வாழும் திரு.சின்னிகிருஷ்ணன் குடும்பம் ( சி.கே. குடும்பம்)

வாழ்த்துகிறது..
www..TamilBusinessWorld com , வலைத்தமிழ் குழு .

by Swathi   on 16 Sep 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சாதி வாரிக்கணக்கெடுப்பின் தொடர்ச்சியாக  தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உயர்வு சாதி வாரிக்கணக்கெடுப்பின் தொடர்ச்சியாக தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உயர்வு
போலி கடவுச்சீட்டு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 10 லட்சம் அபராதம் - வருகிறது புதிய குடியுரிமைச் சட்டம் போலி கடவுச்சீட்டு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 10 லட்சம் அபராதம் - வருகிறது புதிய குடியுரிமைச் சட்டம்
ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது
இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது  EPFO 3.0 இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது EPFO 3.0
இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது  EPFO 3.0 இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது EPFO 3.0
கர்நாடகா இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது அவசியம் - முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர்  கடிதம் கர்நாடகா இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது அவசியம் - முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் கடிதம்
தமிழர்கள் உலகமெங்கும் சாதிக்கிறார்கள் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தமிழர்கள் உலகமெங்கும் சாதிக்கிறார்கள் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.