LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- இந்திய சாதனைத் தமிழர்கள்

இளையராஜா அவர்களின் சிம்பொனி 2025 இசைக்கோர்வை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்!

 

லண்டனில் வேலியன்ட் (Valiant)  எனும் தலைப்பில் 08.03.2025 அன்று நடைபெற இருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் சிம்பொனி 2025 இசைக்கோர்வை அரங்கேற்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை உலக சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழும் இசைஞானி இளையராஜா அவர்கள், சிம்பொனி படைக்கும் முதல் இந்தியர் என்ற உச்சத்தை எட்டியிருப்பது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமையடையச் செய்திருக்கிறது. 

தமிழ் மக்களின் நாடி, நரம்புகள் முழுவதிலும் தன் இசையைப் புகுத்தி அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை உலகில் ஆதிக்கம் செலுத்திவரும் இசைஞானி இளையராஜாவின் இசைத் திறமை இந்தியாவின் பெருமை என்பதை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறவிருக்கும் சிம்பொனி 2025 நிகழ்ச்சி சிறப்பாக அமைய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

-வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

 

by hemavathi   on 07 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மேற்கு வங்கத்தில் ஆட்சிப்பணி அதிகாரியாகிச் சாதித்த திண்டுக்கல் தமிழ் ஓவியா மேற்கு வங்கத்தில் ஆட்சிப்பணி அதிகாரியாகிச் சாதித்த திண்டுக்கல் தமிழ் ஓவியா
சென்னையில் பிறந்த பெண்ணுக்கு  கிராமி விருது சென்னையில் பிறந்த பெண்ணுக்கு கிராமி விருது
புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.