LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தேர்தல் கருத்துகணிப்புக்கு தடைகோரி : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் !!

தேர்தல் கருத்து கணிப்புகளை கட்டுபடுத்த கோரி, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. 

 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அங்கு நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷீலா தீட்சித் தோல்வி அடைவார் என்றும், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்த கருத்துகணிப்பால் கவலை அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், இந்த மாதிரியான கருத்துக் கணிப்புகளில் நன்பகத்தன்மை இல்லை என்றும், அதன் முடிவுகள் மக்கள் மனதை மாற்ற தவறாக பயன்படுத்தப்படும் என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.  

by Swathi   on 03 Nov 2013  0 Comments
Tags: கருத்து கணிப்பு   தேர்தல் கருத்து கணிப்பு   காங்கிரஸ்   தேர்தல் ஆணையம்   Congress   Opinion Polls     
 தொடர்புடையவை-Related Articles
தமிழகக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் சில முக்கிய புள்ளிவிவரங்கள் தமிழகக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் சில முக்கிய புள்ளிவிவரங்கள்
தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை !! தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை !!
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பூவராகவன் காலமானார் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பூவராகவன் காலமானார்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு !! டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு !!
தேர்தல் கருத்துகணிப்புக்கு தடைகோரி : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் !! தேர்தல் கருத்துகணிப்புக்கு தடைகோரி : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் !!
பிரதமர் பதவி - ராகுலை முந்துகிறார் மோடி !! பிரதமர் பதவி - ராகுலை முந்துகிறார் மோடி !!
இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !! இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !!
அரசியலில் இருப்பவர்கள்தான் அதிகமாக கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றார்கள் : காங்கிரஸ் எம்.பி. !!! அரசியலில் இருப்பவர்கள்தான் அதிகமாக கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றார்கள் : காங்கிரஸ் எம்.பி. !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.