LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

பாகற்காய் வற்றல் குழம்பு (Bitter Gourd Vathal Curry)

தேவையானவை :


பாகற்காய் - 150 கிராம்

நல்லெண்ணெய் -  2 ஸ்பூன்

மிளகாய் பொடி - 1 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 50 கிராம்

புளி - எலுமிச்சை அளவு

தனியா பொடி - 3 ஸ்பூன்

மஞ்சள் பொடி - சிறிதளவு

வெல்லம் - சிறிய துண்டு

எண்ணெய் - 4 ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 2

உப்பு - தேவையான அளவு

கடுகு - அரை ஸ்பூன்

கடலை பருப்பு - 2 ஸ்பூன்


செய்முறை :


1.முதலில் பாகற்காயை நிலவாக்கில் இரண்டிரண்டாக நறுக்கவும். வெங்காயம் உரித்துக் கொள்ளவும். புளியை கரைத்து வடிக்கட்டவும்.சிறிது எண்ணெயில் பாகற்காய்,மஞ்சள் பொடி,உப்பு  சேர்த்து 5 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். இதை தனியாக வைக்கவும்.புளித்தண்ணீரில் மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து மூடி கொதிக்க விடவும்.

2.பாதி கொதிக்கும் போது வதக்கிய பாகற்காய் சேர்த்து மேலும் சிறிது கொதிக்க விடவும். வெல்லம் சேர்த்து மீதி எண்ணெயில் கடுகு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி மேலும் சிறிது கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். இறக்கி நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறவும்.

by   on 12 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.