|
||||||||
பூண்டு குழம்பு (pundu kulambu) |
||||||||
தேவையானவை : பூண்டு – 4 தோல் உரித்தது, சின்ன வெங்காயம் – 10, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு காய்ந்த மிளகாய் – 1 கடுகு-1 டீஸ்பூன், மிளகு-1 டீஸ்பூன், சீரகம்-1 டீஸ்பூன், வெந்தயம்-1 டீஸ்பூன், பெருங்காயம் 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப், கறிவேப்பிலை ,கொத்தமல்லி – சிறிதளவு, புளித் தண்ணீர் – ஒரு கப். செய்முறை: 1.முதலில்சாம்பார் வெங்காயத்தைஇரண்டாக நறுக்கவும். 2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை , கொத்தமல்லி , பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். 3.பின்பு சாம்பார் பொடியைப் போட்டு வறுத்து, புளித் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும். |
||||||||
by kaviyasri on 24 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|